சில வருடங்களுக்கு முன்பு, சுமார் 60 வயது தொட்ட பெரியவர் தனது குடும்பத்துடன் ஒரு வாடகை வீட்டில் குடியேறினார். ஒரு கட்டத்திற்கு பிறகு, வீடு வாடகை செலுத்தும் வேலையை அவரது மகன் செய்து வந்தார். கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் கழிந்த நிலையில் (இதற்கிடையில் வாடகை ஒரு முறை மட்டும் உயர்த்தப் பட்டிருந்தது), வீட்டின்